380
செங்கல்பட்டு அருகே திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். துபாயில் வேலை செய்யும...

252
ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கோயம்புத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி வளாகத்...

296
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர் ஆட்டுச் சந்தையில் இரவு முதல் இன்று காலை வரை 7 கோடி ரூபாய்க...

1030
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை ஒட்டி, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நட...

1331
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள சந்தையில் கால்நடை விற்பனை களைக்கட்டியது. வியாபாரிகள் தாங்கள் வளர்த்த கால்நடைகளை படகுகள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் டாக்காவில் உ...

4388
பக்ரீத் பெருநாளையொட்டி நாடு முழுவதும் இஸ்லாமியப் பெருமக்கள் புத்தாடை அணிந்து மசூதிகளிலும் வீடுகளிலும் தொழுகை நடத்தியும், ஏழை எளியோருக்கு உணவு வழங்கியும் கொண்டாடினர். டெல்லி ஜாமா மசூதியில் குறைந்த ...

2248
மசூதியில் தொழுகை மேற்கொண்ட மாலி நாட்டு இடைக்கால அதிபரை மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் பமாக்கோ-வில் (Bamako) உள்ள மசூதியில் அதிபர் அஸிமி க...



BIG STORY